Wednesday, July 7, 2010

தகவல் அறியும் உரிமை சட்டம்

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா..........

அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களே, உங்களுக்கான ஆயுதமே தகவல் அறியும் உரிமை சட்டம்.

இந்த இணைப்புகளை பாருங்கள்.
வழிக்காட்டி கையேடு

http://www.tn.gov.in/rti/

http://makkal-sakthi-eiyakkam.blogspot.com/2008/04/blog-post.html

http://thiagu1973.blogspot.com/2007/08/blog-post_28.html

தகவல் அறியும் உரிமை சட்டம்

கங்காசுந்தரேசுவரர்

தினமலர் வெளிட்ட வீரகனூர் கங்காசுந்தரேசுவரர் கோவில் பற்றிய பக்கம். கங்காசுந்தரேசுவரர்

கூகிள் வரைபடத்தில் வீரகனூர்


View Larger Map

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து : வீரகனூர்

Tuesday, July 6, 2010

பள்ளி கல்வியில் நான் தெரிந்துகொண்டது.....

தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக இருந்தது
அவை

பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்

அனால் ஆண்களின் பருவம் பிரிக்கப்பட்டு இருந்ததா என்ற என் அன்றைய கேள்விக்கு இன்றுதான் பதில் கிடைத்தது

பாலன்
மீளி
விடலை
காளை
மறவோன்
திறவோன்
முதுமகன்

நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே http://gunathamizh.blogspot.com/2010/01/blog-post_29.html